கந்தாகாடு நிலையத்தில் ஆலோசகராக கடமையாற்றிய ராஜாங்கனை பிரதேச இராணுவ அதிகாரி மற்றும் அவரின் பிள்ளைகளுக்கு கொறோனா தொற்று.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக கடமை பரியும் இராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் அவரின் இரு பிள்ளைகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்கள் கொறோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் ராஜாங்கனை பிரதேசத்தில் தற்போது வசித்து வந்த ஒருவர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கோவிட் 19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 70 சிறுவர்கள் உட்பட 300 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டதாக ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கந்தாகாடு நிலையத்தில் ஆலோசகராக கடமையாற்றிய ராஜாங்கனை பிரதேச இராணுவ அதிகாரி மற்றும் அவரின் பிள்ளைகளுக்கு கொறோனா தொற்று.
Reviewed by Madawala News
on
July 11, 2020
Rating: