யானையின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க 6 பேர் கொண்ட குழு கட்சித்தலைவரால் நியமிக்கப்பட்டது..
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக முன்னாள் அமைச்சர் சாகல ரட்னாயக்க தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் அறுவர் அடங்கிய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய சுதத் சந்திரசேகர, மஹிந்த ஹரதாச, அஸ்மி தாசிம், ஷமல் சேனாரட்ன, ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அத்துடன் மேற்பார்வை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கட்சியின் முன்னாள் துணைச் செயலாளர் ருவன் விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
யானையின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க 6 பேர் கொண்ட குழு கட்சித்தலைவரால் நியமிக்கப்பட்டது..
Reviewed by Madawala News
on
June 01, 2020
Rating: