அரச வாகனங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் 4 பேருக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆட்சி மாற்றம் இடம்பெற்று 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை 4 முன்னாள் அமைச்சர்கள் தங்கள் உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிக்கவில்லை என கூறப்பட்டது.
அரச வாகனங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் 4 பேருக்கு எதிராக விசாரணை !!
Reviewed by Madawala News
on
June 30, 2020
Rating: