ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு அரசுக்கும் மக்களுக்கும் பேரிழப்பு – வைத்தியசாலையில் மகிந்த தெரிவிப்பு !



அமைச்சர் ஆறுமுகம் 
தொண்டமானின் திடீர் மறைவு 

குறித்து கேள்விப்பட்டவுடன் வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச , அவரின் மறைவு அரசுக்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பென அங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பூதவுடல் தற்போது ஜயரத்ன மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும்.

Siva Ramasami
ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு அரசுக்கும் மக்களுக்கும் பேரிழப்பு – வைத்தியசாலையில் மகிந்த தெரிவிப்பு ! ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு அரசுக்கும் மக்களுக்கும் பேரிழப்பு – வைத்தியசாலையில் மகிந்த தெரிவிப்பு ! Reviewed by Madawala News on May 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.