மறைந்தாலும் மறக்க முடியாத மாமனிதர் கலாநிதி டாக்டர் சுக்ரி பற்றிய விஷேட கலந்துரையாடல்.



மறைந்தாலும் மறக்க முடியாத மாமனிதர் கலாநிதி

 டாக்டர் சுக்ரி பற்றிய விஷேட கலந்துரையாடல்.

இன்று 20/05/2020 One Leicester (வன் லெஸ்டர்) முக நூலில் மறைந்த *மறைந்தாலும் மறக்க முடியாத மாமனிதர் கலாநிதி டாக்டர் சுக்ரி* எனும் தலைப்பில், அவர்களின் இழப்பை சமூகம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக *விசேட கலைந்துரையாடல்* ஒன்று நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில்:

*அல்ஹாஜ் ஹிபதுல்லாஹ்*
*கலாநிதி அஷ்ஷெய்க் ரிபாய் நழீமி*
*கலாநிதி அஷ்ஷெய்க் அலவி ஷரீப்தீன் நழீமி*
*கலாநிதி அஷ்ஷெய்க் பீ எம் எம் இர்பான் நழீமி*

ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய இராட்சிய அல் பயான் அரபிக் கல்லூரி ஸ்தாபகர் *அஷ் ஷெய்க் முஹம்மத் இஸ்மாயீல் நழீமி* அவர்கள் இதனை நெறிப்படுத்தவுள்ளார்.

From 12:00 PM 🇬🇧 time GMT
From 14:00 PM 🇸🇦 time
From 16:30 AM 🇱🇰 time
From  21.00 PM 🇦🇺 time

தவறவிடாதீர்கள்!
*முகநூல் லிங்க்👇🏽:*

🎯https://www.facebook.com/oneleicester/

👤https://www.facebook.com/ismailnaleemi/

🏫https://www.facebook.com/AlbayaanArabicFoundation/
மறைந்தாலும் மறக்க முடியாத மாமனிதர் கலாநிதி டாக்டர் சுக்ரி பற்றிய விஷேட கலந்துரையாடல். மறைந்தாலும் மறக்க முடியாத மாமனிதர் கலாநிதி டாக்டர் சுக்ரி பற்றிய விஷேட கலந்துரையாடல். Reviewed by Madawala News on May 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.