மறைந்தாலும் மறக்க முடியாத மாமனிதர் கலாநிதி
டாக்டர் சுக்ரி பற்றிய விஷேட கலந்துரையாடல்.
இன்று 20/05/2020 One Leicester (வன் லெஸ்டர்) முக நூலில் மறைந்த *மறைந்தாலும் மறக்க முடியாத மாமனிதர் கலாநிதி டாக்டர் சுக்ரி* எனும் தலைப்பில், அவர்களின் இழப்பை சமூகம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக *விசேட கலைந்துரையாடல்* ஒன்று நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில்:
*அல்ஹாஜ் ஹிபதுல்லாஹ்*
*கலாநிதி அஷ்ஷெய்க் ரிபாய் நழீமி*
*கலாநிதி அஷ்ஷெய்க் அலவி ஷரீப்தீன் நழீமி*
*கலாநிதி அஷ்ஷெய்க் பீ எம் எம் இர்பான் நழீமி*
ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய இராட்சிய அல் பயான் அரபிக் கல்லூரி ஸ்தாபகர் *அஷ் ஷெய்க் முஹம்மத் இஸ்மாயீல் நழீமி* அவர்கள் இதனை நெறிப்படுத்தவுள்ளார்.
From 12:00 PM 🇬🇧 time GMT
From 14:00 PM 🇸🇦 time
From 16:30 AM 🇱🇰 time
From 21.00 PM 🇦🇺 time
தவறவிடாதீர்கள்!
*முகநூல் லிங்க்👇🏽:*
🎯https://www.facebook.com/oneleicester/
👤https://www.facebook.com/ismailnaleemi/
🏫https://www.facebook.com/AlbayaanArabicFoundation/
மறைந்தாலும் மறக்க முடியாத மாமனிதர் கலாநிதி டாக்டர் சுக்ரி பற்றிய விஷேட கலந்துரையாடல்.
Reviewed by Madawala News
on
May 20, 2020
Rating: