வறியவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் !!



வறியவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு பற்றி அரசு தெளிவுபடுத்த வேண்டும்
என முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் முன்வைத்துள்ள   யோசனைத்திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என   முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.


5000 கொடுப்பனவு ஒருவருக்கா அல்லது ஒரு குடும்பத்திற்கா என்பதை அரசு குறிப்பிடவில்லை  என கூறியிள்ளார்.



வறியவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் !! வறியவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் !! Reviewed by Madawala News on April 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.