அசாதாரண சூழ்நிலையிலும் காத்தான்குடி SLTJ கிளையினால் இரத்ததானம் வழங்கப்பட்டது
இன்று 23.03.2020 திங்கட்கிழமை கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கியின் இரத்த தட்டுப்பாடு காரணமாக வைத்திசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க அவசர இரத்ததானம் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடி கிளையினால் வைத்தியசாலையில் வைத்து வழங்ப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அசாதாரண சூழ்நிலையிலும் காத்தான்குடி SLTJ கிளையினால் இரத்ததானம் வழங்கப்பட்டது.
Reviewed by Madawala News
on
March 23, 2020
Rating: