பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 181 பேர் பலி !



கொரோனாவின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ள ஐரோப்பாவின் முக்கிய வல்லரசான பிரிட்டனில் 
 கடந்த 24 மணித்தியாளங்களில் 181  பேர்  கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாளங்களில் 118 பேர் பலியானதை அடுத்து பிரிட்டனில்  கோரோனாவுக்கு பலியானோரின் மொத்த  எண்ணிக்கை 759 ஆக உயர்வடைந்துள்ளது.

மூன்று வாரங்களுக்கு பிரிட்டன் லொக்டவுன் செய்யப்பட்டுள்ள போதும் அங்கு நிலைமை மேலும் மோசமடையலாம் என கூறப்படுகிறது.

அங்கு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 15000 ஐ தாண்டியுள்ளது.

அங்கு முதல் முறையாக ஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 181 பேர் பலி ! பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 181 பேர் பலி ! Reviewed by Madawala News on March 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.