ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸாநாயக்க அவர்கள் எதிர்வரும்
பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் உருவாகும் கூட்டணியில் தாம் போட்டியிட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் பிரச்சார நடவடிக்கைகளுக்காக கட்சி காரியாலயம் ஒன்று திறக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்/
சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் போட்டி இடுவேன்.
Reviewed by Madawala News
on
February 13, 2020
Rating: