விடுதலைப் புலிகளின் தங்கம் மற்றும் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை


இறுதி யுத்த நேரத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக
சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு பின்புறமாக  இன்றையதினம் (23)பொலிஸாரால்  அகழ்வு  நடவடிக்கை ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது .


விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் ,இராணுவத்தினர் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
விடுதலைப் புலிகளின் தங்கம் மற்றும் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை விடுதலைப் புலிகளின் தங்கம் மற்றும் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை Reviewed by Madawala News on January 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.