கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.எஸ். நபார் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.


(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக அதிபர் தரம் -1 ஐச்
சேர்ந்த எம்.எஸ். நபார் தமது கடமைகளை நேற்று (28) பொறுப்பேற்றுக் கொண்டார்.

சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இதற்கு முன்னர் கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திலும், சிறிது காலம் மாவடிப் பள்ளி அல்- அஸ்ரப் வித்தியாலயத்திலும் பணியாற்றிய நிலையிலேயே நேற்று கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். (எஸ்.அஷ்ரப்கான்
கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.எஸ். நபார் தமது கடமைகளை பொறுப்பேற்றார். கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.எஸ். நபார் தமது கடமைகளை பொறுப்பேற்றார். Reviewed by Madawala News on January 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.