மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற ஜனாதிபதிக்கு பக்கபலமாக இருப்போம்



எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற
ஜனாதிபதிக்கு பக்கபலமாக இருப்போம்  என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டார்.

பானதுறையில் நடைபெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்‌ஷ அவர்களை வெற்றி பெற செய்ய சுதந்திர கட்சி செயற்பட்டதாக கூறிய  அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற ஜனாதிபதிக்கு பக்கபலமாக இருப்போம்  என கூறினார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற ஜனாதிபதிக்கு பக்கபலமாக இருப்போம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற ஜனாதிபதிக்கு பக்கபலமாக இருப்போம்  Reviewed by Madawala News on January 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.