5 கோடி பெறுமதியான தங்கத்தை இலங்கையில் இருந்து கடத்த முற்பட்ட மூவர் சிக்கினர்.


சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை
 இலங்கையிலிருந்து கடத்த முயன்ற மூன்று சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். 16 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டவர்களில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடைமையாக்கப்படவுள்ளது.
5 கோடி பெறுமதியான தங்கத்தை இலங்கையில் இருந்து கடத்த முற்பட்ட மூவர் சிக்கினர். 5 கோடி பெறுமதியான தங்கத்தை இலங்கையில் இருந்து கடத்த முற்பட்ட மூவர் சிக்கினர். Reviewed by Madawala News on January 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.