இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொண்டர் பணியாளர்களுக்கான கெளரவிப்பும் பதவிகள் வழங்கும் நிகழ்வும்.


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் குமுதினி விதான பிரதம அதிதியாகவும்
கலாநிதி M.S.M ஸாதீக் அவர்களின் தலைமையில், சிறிலங்கா சமூக நல செயல்பாடுகள் அபிவிருத்தி இயக்கம்(ஆஸாத்) மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர்கள் அமைப்பின் மத்திய பிராந்திய மாநாடும் தொண்டர் பணியாளர்களுக்கான கெளரவிப்பும் பதவிகள் வழங்கும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மாகாண பணிப்பாளர் முஹம்மத் ரூமி மாவட்ட பணிப்பாளர் பாதினா ஹனீம், தேசிய அபிவிருத்தி பணிப்பாளர் இர்ஷாத் போன்றவர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.







இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொண்டர் பணியாளர்களுக்கான கெளரவிப்பும் பதவிகள் வழங்கும் நிகழ்வும். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொண்டர் பணியாளர்களுக்கான கெளரவிப்பும் பதவிகள் வழங்கும் நிகழ்வும். Reviewed by Madawala News on December 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.