அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் சுளைஹா பிபி அவர்களின் கணவரும், முகமட் ரிப்கான், ஹசன் பிராஸ் , முகம்மத் லத்துபான் முஹம்மத் ஸர்பான், முஹம்மது ரிஸ்வான் பாத்திமா சர்பானா, பாத்திமா இர்பானா, பாத்திமா சப்னா ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மூன்று மணிக்கு மடவளை பஸார் ஜாமிஉல் கைராத் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் மகன்
றிப்கான்.
ஜனாஸா அறிவித்தல்: மடவளை பஸார் பாடசாலை வீதி தாஹிர் (அப்துல் முத்தலிப் )
Reviewed by Madawala News
on
November 13, 2019
Rating: