வைத்தியர் S. ஆகில் அஹ்மத்தின் முதலாவது தனிநபர் ஒப்படக் கண்காட்சி அக்கரைப்பற்றில் நவம்பர் 11,12,13


M.York. Irfhan AKP
ஒளிப்படவியலாளர்  வைத்தியர்    எஸ்.ஆகில் அஹ்மத்தின்  ஒளிப்படக்
 கண்காட்சி இன்று காலை தென்கிழக்கு   பல்கலைக்கழக உப வேந்தர்  நாஜீம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது 


10 .11 மற்றும் 12ம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை  அக்கரைப்பற்று பாறூக் சரிபுதீன் கலையரங்கத்தில் இடம்பெறவுள்ளது.

 அனைவரும் இலவசமாக பார்வையிடலாம் 

அண்மையில்  கென்யா நாட்டின் 'மசாய் மாறா' தேசிய வனத்துக்குச் சென்ற அவர் பல தரம்வாய்ந்த படங்களை எடுத்து வெளியீடுகளையும் செய்துள்ளார்.

தனிநபர் ஒருவர் அம்பாறை மாவடடத்தில் ஒளிப்படக் கண்காட்சி ஒன்றை ஒருங்கமைத்து நடத்துவது இதுவே முதல் முயற்சியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





வைத்தியர் S. ஆகில் அஹ்மத்தின் முதலாவது தனிநபர் ஒப்படக் கண்காட்சி அக்கரைப்பற்றில் நவம்பர் 11,12,13 வைத்தியர் S. ஆகில் அஹ்மத்தின்  முதலாவது தனிநபர் ஒப்படக் கண்காட்சி  அக்கரைப்பற்றில் நவம்பர் 11,12,13 Reviewed by Madawala News on November 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.