திருகோணமலை மக்கள் , கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியை முண்ணிட்டு பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியில்.


திருகோணமலை நகரில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் அருகில் ஒன்று கூடிய ஸ்ரீலங்கா பொது
ஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் பட்டாசுகள்,கொளுத்தியும்,வீதியால் செல்வோருக்கு கோத்தாபய ராஜபக்சவின் படங்களையும் வழங்கினார்கள்.

இதில் அதிகளவான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.

 எப்.முபாரக் 
திருகோணமலை மக்கள் , கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியை முண்ணிட்டு பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியில். திருகோணமலை மக்கள் ,  கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியை முண்ணிட்டு பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியில். Reviewed by Madawala News on November 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.