இன்னும் 5 வருடங்களில் இலங்கை மலேசியாவாக்குவோம் ! 10 வருடங்களில் சிங்கப்பூராக்குவோம் !!



மக்கள் எதிர்பார்க்கும் சுவர்ணமயமான யுகம் ஆரம்பமாகவுள்ளாதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் சம்பிக ரனவக குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்திகொண்டு கருத்து வெளியிட்ட அவர் ,

மக்கள் எதிர்பார்க்கும் சுவர்ணமயமான யுகம் ஆரம்பமாகவுள்ளாது . அதற்காக அனைவரும் ஒன்றினைந்து சஜித்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.

எதிர்வரும் 5 ஆண்டுகளில் நாம் இலங்கையை மலேசியா போன்று முன்னேற்றுவோம்.10 வருடங்களில் சிங்கப்பூர் ஆக்குவோம் என குறிப்பிட்டார்.
இன்னும் 5 வருடங்களில் இலங்கை மலேசியாவாக்குவோம் ! 10 வருடங்களில் சிங்கப்பூராக்குவோம் !! இன்னும் 5 வருடங்களில் இலங்கை மலேசியாவாக்குவோம் ! 10 வருடங்களில் சிங்கப்பூராக்குவோம் !! Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.