மக்கள் எதிர்பார்க்கும் சுவர்ணமயமான யுகம் ஆரம்பமாகவுள்ளாதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் சம்பிக ரனவக குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்திகொண்டு கருத்து வெளியிட்ட அவர் ,
மக்கள் எதிர்பார்க்கும் சுவர்ணமயமான யுகம் ஆரம்பமாகவுள்ளாது . அதற்காக அனைவரும் ஒன்றினைந்து சஜித்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
எதிர்வரும் 5 ஆண்டுகளில் நாம் இலங்கையை மலேசியா போன்று முன்னேற்றுவோம்.10 வருடங்களில் சிங்கப்பூர் ஆக்குவோம் என குறிப்பிட்டார்.
இன்னும் 5 வருடங்களில் இலங்கை மலேசியாவாக்குவோம் ! 10 வருடங்களில் சிங்கப்பூராக்குவோம் !!
Reviewed by Madawala News
on
November 10, 2019
Rating: