எமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்
ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,
எமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.எமது மேக்கப் போடுகிறார்கள் , செலுனூக்கு செல்கிறார்கள் அதற்காக பணம் செலவிடுகிறார்கள் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. வீதியில் சென்று பாருங்கள் பெண் நவநாகரீக உடை அணிந்து ஹைஹீல் செருப்பு அணிகிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.
எமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது ! பெண்கள் மேக்கப் போடுகிறார்கள் , ஹைஹீல் செருப்பு அணிகிறார்கள்..
Reviewed by Madawala News
on
October 15, 2019
Rating: