எமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது ! பெண்கள் மேக்கப் போடுகிறார்கள் , ஹைஹீல் செருப்பு அணிகிறார்கள்..



எமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்
ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,

எமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.எமது மேக்கப் போடுகிறார்கள் , செலுனூக்கு செல்கிறார்கள் அதற்காக பணம் செலவிடுகிறார்கள் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. வீதியில் சென்று பாருங்கள் பெண் நவநாகரீக உடை அணிந்து  ஹைஹீல் செருப்பு அணிகிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.
எமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது ! பெண்கள் மேக்கப் போடுகிறார்கள் , ஹைஹீல் செருப்பு அணிகிறார்கள்.. எமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது ! பெண்கள் மேக்கப் போடுகிறார்கள் , ஹைஹீல் செருப்பு அணிகிறார்கள்.. Reviewed by Madawala News on October 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.