இந்த மகாநாடு செப்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பமானது.
இந்த மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக 40 நாடுகளை சேர்ந்த 21 ஆயிரத்திற்கும் அதிகமான போரா பிரதிநிதிகள் இலங்கை வந்திருந்தனர்.
இந்த மாநாட்டினால் இலங்கைக்கு பல நூறு கோடி வருமானம் கிட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களாக நடைபெற்ற போரா மாநாடு இன்றுடன் நிறைவு !
Reviewed by Madawala News
on
September 10, 2019
Rating: