தம்புள்ளை நகரில் கோட்டாபேவிற்கு மக்கள் அமோக வரவேற்பு... பெதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவினரும் களத்தில்..
அங்குள்ள மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.
மாத்தளை மவட்ட பாரளுமன்ற உருப்பிணர் ஜனக பண்டார தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னால் மத்திய மாகாண அமைச்சர் பிரமித பண்டார மற்றும் தம்புள்ளை மேயர் ஓபாத, ஜயதிலக மற்றும் மாத்தளை மாவட்ட பெதுஜன முஸ்லிம் அமைப்பாளர் எஸ்.எம்.மகீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பி.ப 4.00 மணியலவில் வருகை தந்த கோத்தாவை அமோக வரவேற்புடன் மக்கள் வரவேற்றதுடன் சமய வழிபாடுகளும் இடம் பெற்றன.
தம்புள்ளை நகரில் கோட்டாபேவிற்கு மக்கள் அமோக வரவேற்பு... பெதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவினரும் களத்தில்..
Reviewed by Madawala News
on
August 14, 2019
Rating: