யாழ். நல்லை ஆதீனத்தில் பிரதமர் ஆசி பெற்றார்.



யாழ்பானத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள் பிரதமர் யாழ். நல்லை ஆதீனத்திற்கு விஜயம் செய்ததுள்ளார்.
இதன்போது  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதீன முதல்வர் ல சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடம் அவருக்கு  ஆசீர்வதித்த வழங்கினார்.

இதன்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
யாழ். நல்லை ஆதீனத்தில் பிரதமர் ஆசி பெற்றார். யாழ். நல்லை ஆதீனத்தில் பிரதமர் ஆசி பெற்றார். Reviewed by Madawala News on August 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.