இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதீன முதல்வர் ல சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடம் அவருக்கு ஆசீர்வதித்த வழங்கினார்.
இதன்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
யாழ். நல்லை ஆதீனத்தில் பிரதமர் ஆசி பெற்றார்.
Reviewed by Madawala News
on
August 16, 2019
Rating: