இந்த நாட்டை மீள கட்டியெழுப்ப வேறு எவராலும் முடியாது எனவும் நாமே அதனை தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டை மீள கட்டியெழுப்ப வேறு எவராலும் முடியாது எனவும் நாமே அதனை தீர்மானிக்க வேண்டும்.நாம் நாட்டை மீள் கட்டியெழுப்பவே வருகிறோம். எமது புதிய அரசியல் கூட்டணி அரசியல் புரட்சி ஒன்றை நிகழ்த்த உள்ளது. அரசியல் புரட்சியினால் தான் நாம் நாட்டை மீள் கட்டியெழுப்ப எதிர்ப்பார்த்துள்ளோம்.
இந்த நாட்டை மீள கட்டியெழுப்ப வேறு எவராலும் முடியாது !
Reviewed by Madawala News
on
August 25, 2019
Rating: