ஜனாதிபதியின் பரிந்துரையின் கீழ் மரம் நடுகை செய்தல்.


க/அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை 05/07/2019 அன்று அலவத்துக்கொடை
பொலிஸ் பிரிவினரால் பாடசாலை வளாகத்தில் மரம் நடுகை செய்யப்பட்டது.

இதனை அலவத்துக்கொடை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி Mr S Ekkanayakka மற்றும் உதவி பொலிஸ் உத்தியோகத்தர் Mr Piyantha மற்றும் பொலிஸ் சுகாதார பொறுப்பாதிகாரி Mr W D Samarakoon என்பவர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலை அதிபர் Mr A L Anwer , உபதிபர் Mrs M S F Farsana அவர்களுடன் பேண்தகு பாடசாலை செயற்திட்டம் மற்றும் பாடசாலை சுகாதார குழு பொறுப்பாசிரியர் Mrs A W F Sharmila அவர்களும் கலந்துகொண்டதுடன் பாடசாலை சுகாதார குழு மாணவர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

இத்திட்டத்தின் போது மரக்கன்றுகள் பாடசாலை வளாகத்தில் பொலிஸ் அதிகாரி மற்றும் அதிபரின் தலைமையில் நடைப்பெற்றது என்பதனை மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்.

தகவல்
சுகாதாரகுழு பொறுப்பாசிரியர்
Mrs AWF Sharmila (NDT Food technology, BA)

ஜனாதிபதியின் பரிந்துரையின் கீழ் மரம் நடுகை செய்தல். ஜனாதிபதியின் பரிந்துரையின் கீழ் மரம் நடுகை செய்தல். Reviewed by Madawala News on July 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.