மிகச் சரியான முறையில் பௌத்தர்களினதும் மாற்று மதத்தினர்களினதும் உரிமைகளைப் பாதுகாக்க
முடியுமான இலங்கையர் ஒருவர் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படவுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியுமான படித்த, அறிவுள்ள குழுவுக்கு நாட்டை ஒப்படைக்கத் தேவையான மேடையை தயார் செய்யவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். D C
அறிவுள்ள குழுவுக்கு நாட்டை ஒப்படைக்க மேடையை தயார் செய்கிறோம்.
Reviewed by Madawala News
on
July 13, 2019
Rating: