இலங்கையில் தடை செய்யப்பட்ட N C 75 டின்களுடன் ஒருவர் கைது,


சுகாதார அமைச்சினால்  இலங்கையில் தடை செய்யப்பட்ட N C 75 ரக
போதை புகையிலை  டின்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து சட்டவிரோத முறையில் இங்கு கொண்டு வரப்பட்டு பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்ய வைத்திருந்த நிலையிலேயே இவை மீட்கபட்டுள்ளதாக  போகவந்தலாவ போலீசார் தெரிவிக்கின்றனர்.


இலங்கையில் தடை செய்யப்பட்ட N C 75 டின்களுடன் ஒருவர் கைது, இலங்கையில் தடை செய்யப்பட்ட N C 75 டின்களுடன் ஒருவர் கைது, Reviewed by Madawala News on June 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.