சுகாதார அமைச்சினால் இலங்கையில் தடை செய்யப்பட்ட N C 75 ரக
போதை புகையிலை டின்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து சட்டவிரோத முறையில் இங்கு கொண்டு வரப்பட்டு பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்ய வைத்திருந்த நிலையிலேயே இவை மீட்கபட்டுள்ளதாக போகவந்தலாவ போலீசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் தடை செய்யப்பட்ட N C 75 டின்களுடன் ஒருவர் கைது,
Reviewed by Madawala News
on
June 11, 2019
Rating: