துபாயில் கைது செய்யபட்ட மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும்  5 சந்தேக நபர்கள் டுபாயில்
வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு  கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப் பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
துபாயில் கைது செய்யபட்ட மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். துபாயில் கைது செய்யபட்ட மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.