பேஸ்புக், வாட்சப், Youtube சமூக வலைகள் மீதான தடை நீக்கப்பட்டது .
நேற்று மாலை ஏற்பட்ட மோதலை அடுத்து நீர்கொழும்பு பிரதேச செலகத்திற்குட்டபட்ட - சில பகுதிகளில் உள்ள முஸ்லிம் வீடுகள் மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் குறிப்பிட்ட பிரதேசங்கலில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டது.
இதனை அடுத்து இலங்கையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சமூக வலைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டதும் அறிந்ததே.
இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட சமூக வலைத் தளங்கள் மீதான தடை நீக்கபட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட சமூக வலைத் தளங்கள் மீதான தடை நீக்கபட்டுள்ளது.
பேஸ்புக், வாட்சப், Youtube சமூக வலைகள் மீதான தடை நீக்கப்பட்டது .
Reviewed by Madawala News
on
May 06, 2019
Rating: