பௌத்த சின்னம் அடங்கிய ஆடை அணிந்த குற்றச்சாட்டில் பெண் ஒருபர் கைது !



பௌத்த சின்னம் (தர்ம சக்கரம்) பொறிக்கப்பட்ட ஆடை அணிந்ததாக ஹசலக பொலிசார் பெண்
ஒருவரை கைது செய்துள்ளனர்.

மஹியங்கனை கொலன்கொட வீதியில் நடந்து சென்ற குறித்த முஸ்லிம் பெண் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஹசலக பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

அப்துல் ரஹீம் மஸாஹினா, வயது 47, என்ற முஸ்லிம் பெண்மணியை கைது செய்து இம்மாதம் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



பௌத்த சின்னம் அடங்கிய ஆடை அணிந்த குற்றச்சாட்டில் பெண் ஒருபர் கைது ! பௌத்த சின்னம் அடங்கிய ஆடை அணிந்த குற்றச்சாட்டில் பெண் ஒருபர் கைது ! Reviewed by Madawala News on May 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.