வெசாக் பண்டிகையை குழப்ப வன்முறையாளர்களுக்கு இடமளிக்க முடியாது எனவும் அதுவே
நேற்று தான் அமைச்சர்களை திரட்டி மேற்கொண்ட தீர்மானம் என பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இன்று குருநாகலில் கலவரம் இடம்பெற்ற இடங்களுக்கு விஜயம் செய்த அவர் ஊரகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதனால் நான் முப்படைகளுக்கும் பொலிஸுக்கு சட்டத்தினை நிலைநாட்ட சகல அதிகாரங்களையும் பொறுப்பையும் வழங்கினேன்.அதி தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படை தளபதிகள் அது தொடர்பில் தங்கள் அறிவிப்புகளை விடுத்தனர்.
அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தி வெசாக் பண்டிகையை குழப்ப நாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெசாக் பண்டிகையை குழப்ப வன்முறையாளர்களுக்கு இடமளிக்க முடியாது !
Reviewed by Madawala News
on
May 14, 2019
Rating: