நீர் கொழும்பின் சில பகுதிகளில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை
என பிரதேச முக்கியஸ்தர் அர்ஷாத் விசனம் வெளியிட்டார்.
நீர்கொழும்பு, பலகத்துறை, செல்லக்கந்த உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களுடைய சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள முஸ்லிம்களின் உடமைகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வன்முறையாளர்களின் தாக்குதல் தொடர்பிலும் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலும் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என பிரதேச முக்கியஸ்தர் அர்ஷாத் விசனம் வெளியிட்டார்.
நீர் கொழும்பு முஸ்லிம்கள் மீதான தாக்குதலை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை ; பிரதேச முக்கியஸ்தர் விசனம்
Reviewed by Madawala News
on
May 06, 2019
Rating: