9 மணி முதல் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு ..


இன்று இரவு 9 மணி முதல் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு  அமுல் படுத்தப்பட்டு நாளை காலை 4
மணிக்கு தளர்த்த படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வடமேல் மாகாணத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையும் , கம்பஹா வில் மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரையும் ஊரடங்கு அமுலில் இருக்கும்.
9 மணி முதல் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு .. 9 மணி முதல் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு .. Reviewed by Madawala News on May 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.