வெலிபிடிய பள்ளிவாசலில் சோதனை !



மாத்தறை வெலிகம வெலிபிடிய ஆயிஷா ஜும்மா பள்ளிவாயலில் வெடிபொருட்கள் இருப்பதாக
கிடைத்த தகவலை அடுத்து அங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு முதல் அங்கு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காவலுக்கு வைக்கப்பட்டிருந்த  நிலையில் நேற்று நண்பகல் வேளை தங்களைப் பொலிஸ் குண்டு செயலிழப்பு பிரிவினர் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி மேற்கொண்ட தேடுதலில் எந்தவொரு வெடி பொருட்களும் சிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வெலிபிடிய பள்ளிவாசலில் சோதனை ! வெலிபிடிய பள்ளிவாசலில் சோதனை ! Reviewed by Madawala News on April 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.