தற்கொலை தாக்குதல் நடத்தி அப்பாவிகளை கொன்றவர்களை முஸ்லிம் மையவாடியில் அடக்கவோ, சடலங்களை பெற்றுக் கொள்ளவோ மாட்டோம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இன்று ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியது.

குறிப்பிட்ட ஊடக சந்திப்பில், தற்கொலை தாரிகளின் சடலங்களை இலங்கை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட கொலைகார தற்கொலை தாரிகளின் சடலங்களை முஸ்லிம்களின் பள்ளிவாயல் மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


 அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்தவர்கள் எம்மை சார்ந்தவர்கள் அல்ல என மேலும் தெரிவித்துள்ளார்.
தற்கொலை தாக்குதல் நடத்தி அப்பாவிகளை கொன்றவர்களை முஸ்லிம் மையவாடியில் அடக்கவோ, சடலங்களை பெற்றுக் கொள்ளவோ மாட்டோம். தற்கொலை தாக்குதல் நடத்தி அப்பாவிகளை கொன்றவர்களை முஸ்லிம் மையவாடியில் அடக்கவோ, சடலங்களை பெற்றுக் கொள்ளவோ மாட்டோம். Reviewed by Madawala News on April 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.