பொலிஸ் ஊரடங்கு நேரத்தில் பயணம் செய்த 10 பேர் கைது ! 6ம் திகதி வரை விளக்கமறியலில்



பொலிஸ் ஊரடங்கு நேரத்தில் பயணம் செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரன வேவல பகுதியினூடாக பயணம் செய்த வேன் ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்திய பொலிஸார் இவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

அவர்கள் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் ஊரடங்கு நேரத்தில் பயணம் செய்த 10 பேர் கைது ! 6ம் திகதி வரை விளக்கமறியலில் பொலிஸ் ஊரடங்கு நேரத்தில் பயணம் செய்த 10 பேர் கைது ! 6ம் திகதி வரை விளக்கமறியலில் Reviewed by Madawala News on April 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.