மலையகத்தின் சில பிரதேசங்களில் இன்று காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
பதுளை, ஹாலில, வெலிமட மற்றும் பசற ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
ஒருவகையான சப்தத்துடன், 3 வினாடிகள் நேரம் இந்த நிலஅதிர்வு காணப்பட்டதாக, பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர்.
பதுளை உற்பட சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது.
Reviewed by Madawala News
on
March 16, 2019
Rating: