பதுளை உற்பட சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது.


மலையகத்தின் சில பிரதேசங்களில் இன்று காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

பதுளை, ஹாலில, வெலிமட மற்றும் பசற ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஒருவகையான சப்தத்துடன், 3 வினாடிகள் நேரம் இந்த நிலஅதிர்வு காணப்பட்டதாக, பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர்.
பதுளை உற்பட சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது. பதுளை உற்பட சில இடங்களில்  சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது. Reviewed by Madawala News on March 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.