தற்போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளமை தொடர்பில்
தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக விடயதான அமைச்சர் ரவி கருனாநாயக்க குறிப்பிட்டார்.
தற்போது உஷ்னமான காலநிலை நிலவுவதால் மின் உற்பத்தியை விட அதிகமான கேள்வி ஏற்பட்டுள்ளதால் மின் துண்டிப்பு அமுல் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்னும் 10 நாட்களில் இந்த நிலமை சீர்செய்யப்படும் எனவும் ஒரு மாதத்தில் இனிமேல் இதுபோன்ற ஒரு நிலமை ஏற்படாத வண்ணம் இருக்க திட்டங்கள் வகுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பவர் கட் ! எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்..
Reviewed by Madawala News
on
March 23, 2019
Rating: