புத்தளம் கொண்டுவரப்பட இருக்கும் கொழும்பு குப்பைக்கு எதிராக இன்று புத்தளம் நகரத்தின் மூவின
மக்களாலும் ஹர்த்தால் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து புத்தளத்தில் உள்ள இறைச்சிக்கடைகள், மீன் மார்கட், புத்தளம் மத்திய பொதுச் சந்தை உட்பட நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு கடைகளுக்கு முன்னால் கருப்புக் கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளன.
– முகம்மத் சகீர் –
(படங்கள்) புத்தளத்தில் மூவின மக்களும் இணைந்து ஹர்த்தால்.. முழு நகரும் வெறிச்சோடியது.
Reviewed by Madawala News
on
February 15, 2019
Rating: