புத்தளத்தில் கழிவு ஏற்கும் பணி மார்ச் 15 இல் ஆரம்பம்..



புத்தளம் அறுவக்காலு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கழிவகற்றல் திட்டம் 15ம் திகதி முதல்
கழிவினை ஏற்றுக்கொள்ளும் பணியினை துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு குப்பைகளை புத்தளம் மாவட்டத்தில் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை மறுபரிசீலித்து, அதற்கான மாற்றுவழி குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை முன்வைத்து வந்த நிலையில் அந்த திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ம் திகதி ஆரம்பிக்கப்படும் என விடயதான அமைச்சர் சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.
புத்தளத்தில் கழிவு ஏற்கும் பணி மார்ச் 15 இல் ஆரம்பம்.. புத்தளத்தில் கழிவு ஏற்கும் பணி மார்ச் 15 இல் ஆரம்பம்.. Reviewed by Madawala News on February 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.