இலங்கையில் அமெரிக்க ரானுவ தளம் ஒன்றை அமைக்கும் வகையில் இலங்கை அமெரிக்க
ரானுவ ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் தயாசிரி ஜயசேகர தகவல் வெளியிட்ட நிலையில் இது திடரோல் பிரதமரிடம் கேள்வி எழுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வில் இந்த விடயம் தொடர்பில் விரிவான விளக்கம் ஒன்றை பிரதமரிடம் கோரவுள்ளதாக ரத்னபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அமெரிக்க ரானுவ தளம் ; மன்றில் பிரதமரிடம் கேள்வி எழுப்ப தீர்மானம் ..
Reviewed by Madawala News
on
January 21, 2019
Rating: