முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை வேட்பாளர் அல் ஹாஜ் ருஸ்தி உஸ்மான் அவர்களின் முயற்சியினால்,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க அவர்களின் வேண்டுகோளின் படி "கம் பெரலிய" வேலைத்திட்டத்தின் கீழ் கஹட்டோவிட்ட, குரவலான பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ புண்யவன்ராமய விகாரையின் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ரூபா 500,000 ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி)
அல் ஹாஜ் ருஸ்தி அவர்களின் முயற்சியினால் கஹட்டோவிட்ட, குரவலான விகாரை அபிவிருத்தி ஆரம்பம்.
Reviewed by Madawala News
on
December 04, 2018
Rating: