ஜனாதிபதி, நீதியரசர்களின் தீர்ப்பிற்கு உரிய மதிப்பை வழங்கி அதனை ஏற்றுக்கொள்வார். ரணில். r


ஜனாதிபதி நீதியரசர்களின் தீர்ப்பிற்கு உரிய மதிப்பை வெளியிட்டு அதனை ஏற்றுக்கொள்வார் என ஐக்கியதேசிய
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


சட்டம் நீதி உள்ளிட்ட மூன்று துறைகளும் ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்களாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, நீதியரசர்களின் தீர்ப்பிற்கு உரிய மதிப்பை வழங்கி அதனை ஏற்றுக்கொள்வார். ரணில். r ஜனாதிபதி, நீதியரசர்களின் தீர்ப்பிற்கு உரிய மதிப்பை வழங்கி அதனை ஏற்றுக்கொள்வார். ரணில். r Reviewed by Madawala News on December 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.