ஹக்மன பிரதேச சபையின் உறுப்பினர் லொக்கு ஹக்குரகே சாந்த ( பொதுஜன பெரமுன ) மீது துப்பாக்கிப்
பிரயோகத்தை மேற்கொண்ட படுகொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பெண்ணொருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி, கெம்பிலியாபொல எனுமிடத்தில் இடம்பெற்றது. இதில், ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் லொக்கு ஹக்குரகே சாந்த என்பவர் பலியானார்.
பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் கொலை விவகாரம்.. பெண் உற்பட நால்வர் கைது.
Reviewed by Madawala News
on
December 11, 2018
Rating: