மார்கோர்ஸ் , கடாபி போன்றவர்களை விரட்டியது போல் விரட்டுவோம் ; ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் எச்சரிக்கை..



தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு இரண்டு நாட்களுக்குள் தீர்க்காவிட்டால்
 மார்கோர்ஸ் , கடாபி போன்றவர்களை விரட்டியது போல் விரட்டுவோம் என  ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று அலறி மாளிகையில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க இதனை குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை வரை இந்த பிரச்சினையை தீர்க்க அவகாசம் வழங்குவதாக கூறிய அவர் அதற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் மக்களை ஒன்று திரட்டி போராடுவதாக குறிப்பிட்டார்.
மார்கோர்ஸ் , கடாபி போன்றவர்களை விரட்டியது போல் விரட்டுவோம் ; ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் எச்சரிக்கை.. மார்கோர்ஸ் , கடாபி போன்றவர்களை விரட்டியது போல் விரட்டுவோம் ; ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் எச்சரிக்கை.. Reviewed by Madawala News on December 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.