உங்கள் உதவிகள் மற்றும் பலரின் பங்களிப்புடன் உருவாகும் பள்ளிவாயல்... இன்று அஷ்ஷேய்க் யூசுப் முப்தியின் ஜும்மா உரையுடன் அடிக்கல் வேலை ஆரம்பமாகிறது.
இப்பள்ளிவாயலின் ( ஏறாவூர்) இட பிரச்சினை தொடர்பிலும், கட்டிட நிர்மான வேலைகளுக்கும் அடிப்படை தேவைகளுக்கும்உதவி கோரி செய்தி ஒன்று வெளியிட்டு இருந்தோம்.
பல வாசகர்கள் தமக்கு உதவி வந்ததாக பள்ளிவாயல் நிர்வாகத்தினரும் தம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில் இன்று இன்று அஷ்ஷேய்க் யூசுப் முப்தியின் ஜும்மா உரையுடன் அடிக்கல் வேலை ஆரம்பமாகிறது.
மேலதிக தகவல்களை பள்ளிவாயலின் கடிதத்தில் காணலாம்.
சென்ற வருட உதவி கோரல் பதிவு.
உங்கள் உதவிகள் மற்றும் பலரின் பங்களிப்புடன் உருவாகும் பள்ளிவாயல்... இன்று அஷ்ஷேய்க் யூசுப் முப்தியின் ஜும்மா உரையுடன் அடிக்கல் வேலை ஆரம்பமாகிறது.
Reviewed by Madawala News
on
December 07, 2018
Rating: