மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, இன்று இரண்டாவது தடவையாக வெற்றிக்கொண்டுள்ளோம்.


மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, சபையில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப்
பிரேரணையை, இரண்டாவது தடவையாக வெற்றிக்கொண்டுள்ளோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளின் பின்னர், அங்கிருந்த வெ ளியேறிய அவர், ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, இன்று இரண்டாவது தடவையாக வெற்றிக்கொண்டுள்ளோம். மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, இன்று  இரண்டாவது தடவையாக வெற்றிக்கொண்டுள்ளோம். Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.