பாராளுமன்றத்திற்கு கத்தி கொண்டுவந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ..



பாராளுமன்றத்திற்கு கத்தி கொண்டுவந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக
பொலிஸ் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி பிரேம்லால் சி தொலவத்த அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் இந்த முறைப்பாட்டை இன்று பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு கத்தி கொண்டுவந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு .. பாராளுமன்றத்திற்கு கத்தி கொண்டுவந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம்  முறைப்பாடு .. Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.