சபாநாயகருக்கோ பாராளுமன்றுக்கோ பிரதமரை தெரிவு செய்ய முடியாது என அமைச்சர்
நிமல் சிறிபால குறிப்பிட்டார்.
சற்றுமுன் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர்.
உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள இடைக்கால தடை தற்காலிகமானது , குறித்த வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் கால அவகாசம் எடுத்துக்கொண்டுள்ளது. இதனை சிலர் வேறு விதமாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.இது ஒரு பாரிய பிரச்சினை என்பதால் நாம் 9 அல்லது 11 நீதிபதிகளை கொண்ட பென்ச் ஒன்றை கோர உள்ளோம்.
அதே நேரம் நாளை பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என சிலர் கூறிகின்றனர். சபாநாயகருக்கோ பாராளுமன்றுக்கோ பிரதமரை தெரிவு செய்ய முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால குறிப்பிட்டார்.
சபாநாயகருக்கோ , பாராளுமன்றுக்கோ பிரதமரை தெரிவு செய்ய முடியாது..
Reviewed by Madawala News
on
November 13, 2018
Rating: