சபாநாயகருக்கோ , பாராளுமன்றுக்கோ பிரதமரை தெரிவு செய்ய முடியாது..



சபாநாயகருக்கோ பாராளுமன்றுக்கோ பிரதமரை தெரிவு செய்ய முடியாது என அமைச்சர்
நிமல் சிறிபால குறிப்பிட்டார்.

சற்றுமுன் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர்.

உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள இடைக்கால தடை தற்காலிகமானது , குறித்த வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் கால அவகாசம் எடுத்துக்கொண்டுள்ளது. இதனை சிலர் வேறு விதமாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.இது ஒரு பாரிய பிரச்சினை என்பதால் நாம் 9 அல்லது 11 நீதிபதிகளை கொண்ட பென்ச் ஒன்றை கோர உள்ளோம்.

அதே நேரம் நாளை பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என சிலர் கூறிகின்றனர். சபாநாயகருக்கோ பாராளுமன்றுக்கோ பிரதமரை தெரிவு செய்ய முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால குறிப்பிட்டார்.




சபாநாயகருக்கோ , பாராளுமன்றுக்கோ பிரதமரை தெரிவு செய்ய முடியாது.. சபாநாயகருக்கோ , பாராளுமன்றுக்கோ பிரதமரை தெரிவு செய்ய முடியாது.. Reviewed by Madawala News on November 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.