-ஜே.எம்.ஹபீஸ்-
உடதும்பறைப் பிரதேசத்தில் ஒருவர் நிரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக உடதும்பறைப் பொலீசார்
தெரிவிக்கின்றனர்.(2.11.2018)
உடதும்பறை, சூரியஅரன பகுதியில் நீராடச் சென்ற ஒரு குழுவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு நிரில் மூழ்கி மரணித்துள்ளார்.
பொத்தல, அந்துருப்பல என்ற இடத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரே நண்பர்களுடன் நீராடச சென்ற போது நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.
கடற்படையின் உதவியுடன் காணாமற்போனவரைத் தேடும் பணயில் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்தாகப் பொலீசார் தெரிவித்தனர்.
நண்பர்களுடன் நீராட சென்ற 20 வயது இளைஞர் நிரில் மூழ்கி மரணம்.
Reviewed by Madawala News
on
November 02, 2018
Rating: