நாளை காலை 10 மணிவரை பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் யாவற்றையும் சபாநாயகர் கருஜயசூரிய ஒத்திவைத்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தினர்.
பாராளுமன்றில் குழப்ப நிலை !! நாளை காலை 10 மணி வரை ஒத்திவைப்பு ..
Reviewed by Madawala News
on
November 14, 2018
Rating: